Bethalayil piranthavarai - பெத்தலையில் பிறந்தவரை


Credits :

Song : Bethalayil piranthavarai

Downloads :

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics :

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்

1. சருவத்தையும் படைத்தாண்ட
சருவவல்லவர் - இங்கு தாழ்மையுள்ள
தாய்மடியில் தலை சாய்க்கலானார்

2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார்
இங்கு பங்கமுற்ற பசுத்தொட்டிலில்
படுத்திருக்கிறார்.

3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக
இங்கு மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள
முன்னணையிலே

4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தம்
கொண்டோர்-இங்கு ஆக்களுடைய
சத்தத்துக்குள் அழுது பிறந்தார்.

5.இந்தளவாய் அன்பு வைத்த
எம்பெருமானை - நாம் எண்ணமுடன்
போய் துதிக்க ஏகிடுவோமே
-------------

Video link :

To watch this song on YouTube. Click here