Ezhumbi vaa nee - எழும்பி வா நீ






Credits :

Song : Ezhumbi vaa nee
Lyrics, Tune and Sung by : Rev. Alwin Thomas
Music : Giftson Durai

Lyrics :

எழும்பி வா நீ
என் பிரியமே என் ரூபவதியே

சாம்பலை சிங்காரமாக்கி
புலம்பலை ஆனந்தமாக்குவேன்

1. உடைந்து போன கனவால் உந்தன்
வாழ்க்கையே கசக்குதோ? (கசந்ததோ?)
விழுந்துபோன தருணங்கள் நினைத்து
நம்பிக்கை இழந்தாயோ?

பருவங்கள் மாற்றுவேன்
உன்னை நேர்த்தியாய் காட்டுவேன்
கனி தரும் விருட்சமாய்
உன்னை விருத்தியாக்குவேன்

2. சிறகையிழந்த கழுகைப்போல
உன் மனம் கலங்குதோ?
சிதறிப்போன சிலரை நினைத்து
சிதைந்து நீ போனாயோ?

சிறுமை பொறுத்தால்
புது சிறகுகள் பார்ப்பாய்
சிறகை விரித்தால்
பெரும் சிகரங்கள் காண்பாய்
-----------

Video link :

To watch this song on YouTube. Click here